சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்த தூய்மை பணியாளரின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை Oct 10, 2023 1584 விருதுநகர் மாவட்டத்தில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்த ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளரின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. மாரியப்பன் என்பவர் மீது இருசக்கர வாகனம...